தமிழ்நாடு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம்

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமும் செய்துள்ளது.

அந்த வகையில், நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT