ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம் 
தமிழ்நாடு

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு திட்டம் தொடக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 24 மணி நேரமும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமும் செய்துள்ளது.

அந்த வகையில், நோயாளிகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

SCROLL FOR NEXT