புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம்

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர்(பொ) தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநர்(பொ) தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பிய நிவாரண நிதி கோப்பிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். 

சுமார் 3.50 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் என ரூ.105 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT