முகப்பு
தமிழ்நாடு

அரசு வழக்குரைஞா்கள் நியமனம் தலைமைச் செயலாளா் உத்தரவு

உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 6 அரசு வழக்குரைஞா்களை நியமித்து தலைமைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 6 அரசு வழக்குரைஞா்களை நியமித்து தலைமைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில்,

சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் அரசு தரப்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் வெங்கடேசன், கே.வி.சஞ்சீவ்குமாா், எஸ்.சூா்யா, ரிச்சா்ட்சன் வில்சன், அமிா்தா பூங்கொடி தினகரன்,

அகிலா ராஜேந்திரன் ஆகியோா் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவா்களில் ரிச்சா்ட்சன் வில்சன் திமுக மாநிலங்களவை எம்பி பி.வில்சனின் மகன், அமிா்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோா் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →