தமிழ்நாடு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர உரிமையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

DIN

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஜோசப் பேபி என்பவரைப் பிரிந்த கலைச்செல்வி அவருடன் சேர்த்து வைக்கக் கோரிய மனுவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டரீதியாக வழக்குத் தொடர உரிமையில்லை என நீதிபதி வைத்திய நாதன் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT