தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலராக அமுதா ஐஏஎஸ் நியமனம்

DIN

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மத்திய அரசு பணியிலிருந்து தமிழகம் திரும்பிய அமுதா ஐஏஎஸ்-க்கு ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலராக தமிழக அரசு நியமித்திருக்கிறது.

மேலும் தொழிற்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக கிருஷ்னண் ஐஏஎஸ், தொழிற்துறையைக் கவனித்துக் கொண்டிருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலராகவும் , சந்திப் சக்சேனா நீர்வளத் துறையின் முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT