தமிழ்நாடு

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

DIN

மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் அதி கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அதன்மூலம் பெறப்படும் புகார்களை மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தீர்வு கண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பிற்கு முதல்வர் பதிலளித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT