தமிழ்நாடு

இந்திரா காந்தி பிறந்தநாள்: சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு மலர்தூவி மரியாதை

DIN

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 104 -வது பிறந்தநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அருகில், செல்லபெருந்தகை எம்எல்ஏ, துணைத்தலைவர்கள் ஆர்.தாமோதரன், சொர்ணா சேதுராமன், கீழனூர் ராஜேந்திரன், பொன் கிருஷ்ணமூர்த்தி,இதயத்துல்லா, அசன் மெளலானா எம்எல்ஏ, ராமச்சந்திரன் எம்எல்ஏ, சுதா, பி.வி.தமிழ்ச்செல்வன்,  மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன்,எம்.பி.ரஞ்சன் குமார், அடையார் டி.துரை, டில்லி பாபு ஆகியோர் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT