முகப்பு
தமிழ்நாடு

பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:


சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன்,  2014-17 வரை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைகேடாக கல்லூரி தொடங்க அனுமதியளித்து ரூ.3.26 கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →