தமிழ்நாடு

பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

DIN


சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுவாமிநாதன்,  2014-17 வரை பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைகேடாக கல்லூரி தொடங்க அனுமதியளித்து ரூ.3.26 கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT