தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவு

DIN


ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகின.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை உள்ளிட்ட மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெறும் இந்த முதல் கட்ட வாக்குப் பதிவில் 653 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.

இதில், 2 லட்சத்து 99 ஆயிரத்து 722 வாக்காளர்கள் வாக்கு செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தில 11 மணி நிலவரப்படி 26 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT