தமிழ்நாடு

உணவகங்கள், கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி

DIN

தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், கடைகளும் இரவு 11 மணிவரை திறந்து கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில், இன்றுமுதல் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT