உணவகங்கள், கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி 
தமிழ்நாடு

உணவகங்கள், கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி

தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், கடைகளும் இரவு 11 மணிவரை திறந்து கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், கடைகளும் இரவு 11 மணிவரை திறந்து கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில், இன்றுமுதல் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT