கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம் 
தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம்

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று (ஆக. 31) சென்னையில் அதிக பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், இன்று (செப்.1) சென்னையை கோவை முந்தியுள்ளது.

கோவையில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளன. எனினும் கோவையில் கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 177 பேரும், ஈரோட்டில் 137 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும், திருச்சியில் 73 பேரும், திருப்பூரில் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT