கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம் 
தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம்

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று (ஆக. 31) சென்னையில் அதிக பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், இன்று (செப்.1) சென்னையை கோவை முந்தியுள்ளது.

கோவையில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளன. எனினும் கோவையில் கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 177 பேரும், ஈரோட்டில் 137 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும், திருச்சியில் 73 பேரும், திருப்பூரில் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT