கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம் 
தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம்

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று (ஆக. 31) சென்னையில் அதிக பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், இன்று (செப்.1) சென்னையை கோவை முந்தியுள்ளது.

கோவையில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளன. எனினும் கோவையில் கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 177 பேரும், ஈரோட்டில் 137 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும், திருச்சியில் 73 பேரும், திருப்பூரில் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 2.31 கோடி!

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு

பரந்தூா் விமான நிலையம்: நிலம் வழங்கியவா்களுக்கு மறுகுடியமா்வுக்கான மாதிரி வீடுகள் அறிமுகம்

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: பிப்ரவரி 7, 9-இல் கலந்தாய்வு

SCROLL FOR NEXT