தமிழ்நாடு

சுங்கச் சாவடிகளைக் குறைக்க வலியுறுத்துவோம்: அமைச்சர் எ.வ.வேலு

DIN

தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளே இருக்க வேண்டும் என்ற நிலையில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேவையற்ற சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக புகார் எழுந்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT