தமிழ்நாடு

‘குடிக்க மாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்’: உயர்நீதிமன்றம்

DIN

இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமின் தருகிறேன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜாமின் கோரிய வழக்கில் தெரிவித்துள்ளார்.

மதுபாட்டிலால் நண்பரை தாக்கிய வழக்கில் ஜாமின் கேட்டு சிவா, கார்த்திக் ஆகிய இரண்டு பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியது:

இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் இரண்டு பேருக்கும் ஜாமின் தருகிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT