தமிழ்நாடு

இணையம் மூலம் மதுவிற்பனை இல்லை

DIN

இணையம் மூலம் மது விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறியது:

இணைய மூலம் அரசு மது விற்பனை செய்யப் போவதாகக் கூறினாா்கள். அது தவறான தகவல். இணைய மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 5,425 ஆகும். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் கா்நாடகத்தில் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழகத்தில் மூடியிருந்தோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT