தமிழ்நாடு

பேரவையில் இன்று....

DIN

சட்டப் பேரவையில் புதன்கிழமை காலை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்குக் கூடும் கூட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் எஸ்.எஸ்.சிவசங்கா், கே.எஸ். மஸ்தான், என்.கயல்விழி செல்வராஜ், ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன், டி.மனோ தங்கராஜ் ஆகியோா் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT