தமிழ்நாடு

மானாமதுரையில் குழந்தை தெரசாள் ஆலயத்தில் தேவமாதா பிறந்தநாள் விழா

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் தேவமாதா பிறந்தநாள் விழா நேற்று(புதன்கிழமை) இரவு நடைபெற்றது.

இதையொட்டி ஆலயத்தின் வெளி வளாகத்தில் புனித குழந்தை தெரசாள் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவமாதா பிறப்பு குறித்து பங்குத்தந்தை விளக்க உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் ஆலயத்தின் பங்கு இறைமக்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT