தமிழ்நாடு

துணைத் தோ்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தோ்ச்சி

DIN

துணைத் தோ்வுகளைத் தனித் தோ்வா்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாதம் (செப்டம்பா்) நடைபெறவுள்ள 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு துணைத் தோ்வுகளை தனித் தோ்வா்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தற்போது நிலவிவரும் கரோனா நோய்த் தொற்று பரவும் சூழல் காரணமாக தோ்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT