தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை

DIN

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT