தமிழ்நாடு

பனாரஸ்-ராமேசுவரம் வாராந்திர ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைப்பு

DIN

பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ்-ராமேசுவரம்-பனாரஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (05120-05119) அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட அதிவிரைவு ரயில் சேவை உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT