முகப்பு
தமிழ்நாடு

பனாரஸ்-ராமேசுவரம் வாராந்திர ரயில் அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைப்பு

பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

பனாரஸ்-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அதிவிரைவுரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ்-ராமேசுவரம்-பனாரஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (05120-05119) அதிவிரைவு ரயிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட அதிவிரைவு ரயில் சேவை உடனடியாக அமலுக்கு வருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →