நீடாமங்கலத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழா. 
தமிழ்நாடு

நீடாமங்கலத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா

இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சார்பில் நீடாமங்கலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழா நிறுவனத்தலைவர் எஸ்.எஸ்.குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சார்பில் நீடாமங்கலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழா நிறுவனத்தலைவர் எஸ்.எஸ்.குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 

எக்ஸ்னோரா நிர்வாகி எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். த.மாகா நகர நிர்வாகி என்.ஆர்.கார்த்திகேயன் நேதாஜி படத்திற்கு மாலை அணிவித்தார். விழாவில் விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம்,,

பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் எல்.ஜெயகுமார், ஒன்றிய பொதுச் செயலர் சிந்துசுப்ரமணியன், ரெயில்வே(ஓய்வு) மகேந்திரன், ஆசிரியர் பி.ஜெகதீஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நூலகர் சு.ராகவன் வரவேற்றார். இயக்க நிர்வாகி எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT