ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையே: நீதிமன்றம் 
தமிழ்நாடு

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையே: நீதிமன்றம்

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

DIN

சென்னை: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், ஆயுள் தண்டனை பெற்ற கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை பெற்ற யாசுதீனை விடுவிக்க மறுத்துவிட்ட தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசிக்கு முதல்வா் வருகை: எம்எல்ஏ ஆய்வு

பாலியல் வன்கொடுமைக்குள்ளான 6 வயது மகள்: மனமுடைந்து தந்தை தற்கொலை

கடலில் மயங்கி விழுந்த மேற்குவங்க மீனவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் ஊனமுற்ற எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.75.30 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு மேக விதைப்பு அவசியமானது: ரேகா குப்தா

SCROLL FOR NEXT