தமிழ்நாடு

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையே: நீதிமன்றம்

DIN

சென்னை: ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், ஆயுள் தண்டனை பெற்ற கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை பெற்ற யாசுதீனை விடுவிக்க மறுத்துவிட்ட தமிழக அரசின் உத்தரவில் தலையிட முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT