முகப்பு
புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம்
தமிழ்நாடு

10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்திருக்கிறோம்: மு.க. ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு

10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்திருக்கிறோம்: மு.க. ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:53 AM
புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம்
பகிர்:


சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 

சமத்துவபுரங்களை சீரமைப்பது என்பது பிற்போக்குத்தனங்களில் தேங்கி நிற்பதை சீரமைப்பதாகும்.  மக்களோடு நெருக்கமாக இருக்கும் துறை உள்ளாட்சி துறைதான்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்தக் குறையும் இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அதிமுகவினர் 10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதத்தில் செய்திருக்கிறோம். 

பெரியார் இல்லையென்றால் நாமும் இல்லை, தமிழகத்தில் முன்னேற்றமும் இல்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →