2017ல் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி மதுரையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் 
தமிழ்நாடு

2017ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் விடுதலை

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 24 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 24 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2017ல் போராட்டங்கள் வெடித்தன. அந்த நேரத்தில், மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT