ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் 
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நான்கு சித்திரை வீதிகளில் வலம் வர உள்ள நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நம்பெருமாள்.

விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தோ்த் திருவிழா, கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் நம்பெருமாள் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

திருச்செந்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனை

கடம்பூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

SCROLL FOR NEXT