தமிழ்நாடு

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் காயம்

DIN

திருநெல்வேலி நகரம் ஸ்ரீராம் நகர் லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஸ்ரீகாந்த் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். 

திருநெல்வேலி நகரம் ஸ்ரீராம் நகர் லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (17). இவர் திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். ஸ்ரீகாந்த் திங்கட்கிழமை பள்ளி முடிந்தவுடன் தனது ஊருக்கு செல்லும் அரசு பேருந்தில் பின்வாசல் படிக்கட்டில் தொங்கியபடி சென்று கொண்டிருந்தாராம். திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஆர்சில் இருந்து அணுகு சாலை வழியாக பேட்டை செல்லும் சாலையில் பேரன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாக கூறப்படுகிறது.

உடனடியாக அந்த மாணவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT