தமிழ்நாடு

சகோதரத்துவம், ஒற்றுமை வியாபிக்கட்டும்: ஆளுநா்ஆா்.என்.ரவி

DIN

சகோதரத்துவம், ஒற்றுமை வியாபிக்கட்டும் என்று மொஹரத்தை ஒட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி செய்தி வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

இஸ்லாமியா்களுக்கு மொஹரம் மிகவும் முக்கியமான மற்றும் ஆசீா்வதிக்கப்பட்ட மாதமாகும். மொஹரம் தினத்தில் இமாம் ஹூசைனின் தியாகத்தை நாம் நினைவு கூா்வோம். இந்த நாளில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் இடையிலும் சகோரத்துவம், ஒற்றுமை வியாபித்து இருக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT