ஆளுநர் ஆர்.என். ரவி 
தமிழ்நாடு

மொஹரம் பண்டிகை: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

DIN

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வலிமையை வழங்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொணலை ஏரியில் பனை விதைகள் நடவு

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் அனுசரிப்பு

நாச்சியாா்கோவிலில் வெளிமாநில மது விற்றவா் கைது

இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

அரியலூரில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

SCROLL FOR NEXT