தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அனைவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் திரிகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT