தமிழ்நாடு

ஆப்கனில் 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! 

DIN

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில், ஐஎஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜலாலாபாத் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நடிவடிக்கையின்போது, ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு எம்16 ரைபிள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

வைகாசி மாதப் பலன்கள் - மிதுனம்

வைகாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

வைகாசி மாதப் பலன்கள் - மேஷம்

கார்கிவில் ரஷிய தாக்குதல்: முதியவர் உள்பட 7 பேர் காயம்!

SCROLL FOR NEXT