கோப்புப்படம் 
தமிழ்நாடு

6 பூச்சிகொல்லி மருந்துகளுக்குத் தடை: தமிழக அரசு

அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

DIN

அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு 60 நாள்களுக்கு தமிழக அரசு தடைவிதித்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

மோம்னோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர்பெத்ரின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளோரோபைரியாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரியாஸ் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி, விற்பனைக்கு நிரந்திர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2017-18-ல் 6 பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

பெண்பால் மகிமை... சத்யா தேவராஜன்!

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

SCROLL FOR NEXT