தமிழ்நாடு

காவலர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்! டிஜிபி உத்தரவு

DIN

காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வரும் காவலர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், காவல் துறை அடையாளத்தைக் காரணம் காட்டி வாகனத்தை ஒப்படைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனடும் டிஜிபி எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

SCROLL FOR NEXT