எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணி மரியாதை

சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

DIN

சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவுநாள் இன்று (டிச.24)  அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் மற்றொரு அணியான, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT