கார்த்திக் பாலசுப்ரமணியன் 
தமிழ்நாடு

எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு ’சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார்’ விருது

'நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

'நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது 2021-ஆம் ஆண்டிற்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுத்தில் ‘டொரினா’ ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பு கம்பளத்தில்... ராஷி சிங்!

“AA22XA6” மும்பையில் இயக்குநர் அட்லியுடன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

பூக்காலம்... ஸ்வேதா டோரத்தி!

எனக்கான இடம்... நிக்கி கல்ரானி!

ஹேப்பி ஹேப்பி... சாய் பல்லவி!

SCROLL FOR NEXT