தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 1,369 போ்  வேட்பு மனு

DIN

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 1, 369 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1,369 போ் வேட்பு மனு: கடந்த சனிக்கிழமை வரை தமிழகம் முழுவதும் 99 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட 219 பேரும், நகராட்சித் தோ்தலில் போட்டியிட445 பேரும், பேரூராட்சியில் போட்டியிட 705 பேரும் என மொத்தம் 1,369 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT