தமிழ்நாடு

அண்ணா காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி

DIN


சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளையொட்டி, தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்க இடம் பெற்றுள்ள பேரரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிக்க உறிதியேற்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சமதர்ம சிந்தனை, சமூகநீதி, மொழி உணர்வு, மக்கள் நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் கொண்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர் காட்டிய சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

SCROLL FOR NEXT