தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கானா பாலா வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

DIN


சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

சென்னை மாநகராட்சி திரு.வி.க .நகர் 6 ஆவது மண்டலம் 75 ஆவது வார்டில் சுயேட்சையாக போட்யிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் கானா பாலா.

ஏற்கனவே நடைபெற்ற 2006, 2011 தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்த கானா பாலா, தற்போது 3 ஆவது முறைக அதே வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT