தமிழ்நாடு

புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் வெளிப்புற சிகிச்சைக்கு அனுமதி

DIN

புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் நேரடி சிகிச்சை மூடப்பட்டது.

இணையவழியில் முன்பதிவு செய்யும் தினசரி 50 பேருக்கு மட்டும் சிகிச்சைக்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால், மீண்டும் வரும் திங்கள் (பிப்.7) முதல் வெளிப்புற சிகிச்சை அனுமதிக்கப்படுகிறது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வரும் 7ம் தேதி முதல் முன்பதிவின்றி, நேரடியாக நோயாளிகள் வரலாம் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT