தமிழ்நாடு

வாகன சோதனையில் ரூ. 79,500 பறிமுதல்

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 79,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சித்ரா தலைமையிலான குழுவினா் பெரியப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கந்திலியைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரிடம் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ. 79,500 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT