தமிழ்நாடு

வெள்ளக்கோவில் நகராட்சி திமுக கைப்பற்றியது

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சிக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
 

வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் கிடைத்தன. 

மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக 14, திமுக கூட்டணி மா. கம்யூனிஸ்ட் 1, அதிமுக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT