தமிழ்நாடு

கீழ்வேளூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் வெற்றி பெற்று, இப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு, அதிமுக, மதிமுக தலா 2 வார்டுகளில் வென்றுள்ளன. 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT