தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்தது. 
தமிழ்நாடு

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றியது அமமுக

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்தது.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்தது.

மீதமுள்ள தலா 3 வார்டுகளில் திமுகவும், அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் வார்டு  8-இல் அமமுக தெற்கு மாவட்டச் செயலர் மா. சேகரும், வார்டு 11-இல் இவரது மனைவி திருமங்கை சேகரும் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT