தமிழ்நாடு

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றியது அமமுக

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்தது.

மீதமுள்ள தலா 3 வார்டுகளில் திமுகவும், அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் வார்டு  8-இல் அமமுக தெற்கு மாவட்டச் செயலர் மா. சேகரும், வார்டு 11-இல் இவரது மனைவி திருமங்கை சேகரும் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT