கோப்புப்படம் 
தமிழ்நாடு

வீடுகளுக்கு உணவு விநியோகம்: தமிழக அரசு அனுமதி

வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகிக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி உண்டு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DIN

வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகிக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி உண்டு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்களது வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு தனியாா் வா்த்தக விநியோக முறையின் மூலம் உணவினை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உணவகங்கள் தங்களுடைய சொந்த விநியோக முறையின் மூலமாகவும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யலாம்.

வாடிக்கையாளா்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT