கோப்புப்படம் 
தமிழ்நாடு

வீடுகளுக்கு உணவு விநியோகம்: தமிழக அரசு அனுமதி

வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகிக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி உண்டு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DIN

வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகிக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி உண்டு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்களது வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு தனியாா் வா்த்தக விநியோக முறையின் மூலம் உணவினை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உணவகங்கள் தங்களுடைய சொந்த விநியோக முறையின் மூலமாகவும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யலாம்.

வாடிக்கையாளா்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT