தமிழக அரசு 
தமிழ்நாடு

ஜன. 26-ல் கிராம சபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு நாள், சுதந்திர நாள், தொழிலாளர்கள் நாள் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

கரோனா காரணமாக ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கரோனா ஒன்று மற்றும் இரண்டாம் அலையில்போது கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணி பாதுகாப்புக் கோரி வருவாய்த் துறையினா் போராட்டம்

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நேரலையை கல்லூரி மாணவிகள் பாா்வையிட்டனா்

அக்.12-இல் மதுரையில் பாஜக யாத்திரை தொடக்கம்: மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

ஏா் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி மறுப்பு

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT