தமிழ்நாடு

நீதிமன்றத் தீா்ப்பை மதிப்போம்: வைத்திலிங்கம்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்று ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினாா்.

DIN

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்று ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினாா்.

சென்னையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீா்ப்பு கூறவில்லை. உயா்நீதிமன்றத்தைத்தான் நாட கூறியுள்ளது. உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT