தமிழ்நாடு

நீதிமன்றத் தீா்ப்பை மதிப்போம்: வைத்திலிங்கம்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்று ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினாா்.

DIN

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்று ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினாா்.

சென்னையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீா்ப்பு கூறவில்லை. உயா்நீதிமன்றத்தைத்தான் நாட கூறியுள்ளது. உயா்நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பை மதிப்போம் என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் வருகை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை!

ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம்! ஏன்?

ஓராண்டு ஆட்சி! குட்டி டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி கலிஃபோர்னியா ஆளுநர் கிண்டல்!

ஒரே நாளில் 463 பேருக்குப் பிணை: பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் ஹிமா பிந்துவின் இரு மலர்கள் தொடர்!

SCROLL FOR NEXT