தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே கிராமத்தினர் உண்ணாவிரதம் 

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பொது விநியோகக் கடைக்கு நிரந்தரக்  கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் சனிக்கிழமை (ஜூலை. 9) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் பொது விநியோகத் திட்டக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படவுள்ளது. 

இந்த கட்டடத்தை ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இடத்தை  தவிர்த்து வேறு இடத்தில் கட்டடம் கட்டப்படுவதைக் கண்டித்து ஊர் பிரமுகர் கோவிந்தன் தலைமையில்  உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT