தமிழ்நாடு

முதல்வா் விரைவில் நலம் பெற தலைமை நீதிபதி வாழ்த்து

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி கடிதம் எழுதியுள்ளாா். இந்தத் தகவலை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் விரைவில் நலம் பெற ஆளுநா் உள்பட பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனா். அதன்படி, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT