தமிழ்நாடு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார்: இபிஎஸ் அறிவிப்பு

DIN

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி துணைச் செயலாளர் பதவிக்கு அக்ரி கிருண்ஷமூர்த்தியை நியமிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT