தமிழ்நாடு

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ்

DIN

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் நேரில் அளித்தனர்.

ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கான நோட்டீஸை சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் இன்று போக்குவரத்து சங்கத்தினர் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT