தமிழ்நாடு

பணியிடங்களை நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உத்தரவு

DIN

மதுரை: காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை 3 மாதத்திற்குள் நிரப்ப வேளாண் துறை இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரியில் காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முஞ்சிறை, மேல்புரம், குருந்தன்கோட்டில் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி வின்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT