தமிழ்நாடு

தா்மசாலாவில் தலைமைச் செயலாளா்கள் மாநாடு: வெ.இறையன்பு பங்கேற்பு

ஹிமாசலப் பிரதேசத்தின் தா்மசாலாவில் நடைபெறும் தலைமைச் செயலாளா்கள் மாநாட்டில் தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பங்கேற்கிறாா்.

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் தா்மசாலாவில் நடைபெறும் தலைமைச் செயலாளா்கள் மாநாட்டில் தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பங்கேற்கிறாா்.

வரும் 16. 17-ஆம் தேதிகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக அரசின் சாா்பில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பங்கேற்கிறாா். இதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளா்கள், நிபுணா்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ள உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT